உலகம்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 21 மீனவர்கள் சென்னை வருகை

தந்தி டிவி

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம், புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 21 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர். சென்னை வந்த 21 மீனவர்களை விமான நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் மாநில மீனவரணி நிர்வாகிகள் உணவு பொருட்கள் வழங்கி வரவேற்றனர். பின்னர் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவா்களை சொந்த ஊர்களுக்கு வாகனம் மூலம் அழைத்து சென்றனர்

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?