உலகம்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 21 மீனவர்கள் சென்னை வருகை

தந்தி டிவி

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம், புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 21 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர். சென்னை வந்த 21 மீனவர்களை விமான நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் மாநில மீனவரணி நிர்வாகிகள் உணவு பொருட்கள் வழங்கி வரவேற்றனர். பின்னர் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவா்களை சொந்த ஊர்களுக்கு வாகனம் மூலம் அழைத்து சென்றனர்

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"