உலகம்

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் - இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் 15 பேர் வெற்றி

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் 15 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.

தந்தி டிவி

பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி அபார வெற்றி பெற்று அங்கு மீண்டும் ஆட்சியை பிடித்து உள்ளது. இந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சிகள் சார்பில் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டு இருந்தனர். இதில் கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் சார்பில் தலா 7 பேர், லிபரல் கட்சியை சேர்ந்த ஒருவர் என மொத்தம்15 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்