உலகம்

விளையாட்டு மைதானத்தில் நடந்த அசம்பாவிதம் 12 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

தந்தி டிவி

விளையாட்டு மைதானத்தில் நடந்த அசம்பாவிதம்

12 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் மடகாஸ்கரில் நிகழ்ந்துள்ளது...

இந்தியப் பெருங்கடல் தீவு விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவிற்காக கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் உள்ள தேசிய விளையாட்டு மைதானத்திற்குள்

நுழைய முயன்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 80 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், கடந்த 2019ம் ஆண்டு மடகாஸ்கரில் உள்ள மற்றொரு மைதானமான மஹமசினா (Mahamasina) விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 15 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை