உலகம்

24 மணி நேரத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 10 பேர் கொலை

தந்தி டிவி

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் தெற்கு மற்றும் வடக்கு காசாவில் 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு காசாவில் கான் யூனிஸுக்கு கிழக்கே உள்ள பானி சுஹைலா நகரத்தின் மீது இஸ்ரேலிய விமானப்படை மீண்டும் மீண்டும் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒரு பெண் உட்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துஃபா பகுதியில் இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கு அடைக்கலம் கொடுத்த பயிற்சி மையத்தை இஸ்ரேலிய படைகள் குறிவைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்