உலகம்

24 மணி நேரத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 10 பேர் கொலை

தந்தி டிவி

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் தெற்கு மற்றும் வடக்கு காசாவில் 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு காசாவில் கான் யூனிஸுக்கு கிழக்கே உள்ள பானி சுஹைலா நகரத்தின் மீது இஸ்ரேலிய விமானப்படை மீண்டும் மீண்டும் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒரு பெண் உட்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துஃபா பகுதியில் இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கு அடைக்கலம் கொடுத்த பயிற்சி மையத்தை இஸ்ரேலிய படைகள் குறிவைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை