உலகம்

24 மணி நேரத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 10 பேர் கொலை

தந்தி டிவி

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் தெற்கு மற்றும் வடக்கு காசாவில் 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு காசாவில் கான் யூனிஸுக்கு கிழக்கே உள்ள பானி சுஹைலா நகரத்தின் மீது இஸ்ரேலிய விமானப்படை மீண்டும் மீண்டும் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒரு பெண் உட்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துஃபா பகுதியில் இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கு அடைக்கலம் கொடுத்த பயிற்சி மையத்தை இஸ்ரேலிய படைகள் குறிவைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Breaking | Joy Crizilda | Madhampatty Rangaraj | மாதம்பட்டிக்கு DNA டெஸ்ட்.. ஹை-கோர்ட் உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் எடுத்த முக்கிய முடிவு - பரபரப்பான சூழலில் கூடியது அதிமுக மா.செ.க்கள் கூட்டம்

BREAKING || தேமுதிக, நாதகவுக்கு திடீர் சர்ப்ரைஸாக வந்த சேதி

DMK-Congress Alliance | அது உறுதியா? - திமுக, காங்., குறித்து தமிழகமே எதிர்பார்த்த தகவல்

VijaySpeech |ஆவேசமாக அட்டாக் செய்த விஜய் "இதெல்லாம் ரீலிங்-க்கு நல்லா இருக்கும் விஜய்.."-திமுகபதிலடி