உலகம்

24 மணி நேரத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 10 பேர் கொலை

தந்தி டிவி

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் தெற்கு மற்றும் வடக்கு காசாவில் 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு காசாவில் கான் யூனிஸுக்கு கிழக்கே உள்ள பானி சுஹைலா நகரத்தின் மீது இஸ்ரேலிய விமானப்படை மீண்டும் மீண்டும் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒரு பெண் உட்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துஃபா பகுதியில் இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கு அடைக்கலம் கொடுத்த பயிற்சி மையத்தை இஸ்ரேலிய படைகள் குறிவைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா