செய்திகள்

பறவைக் காய்ச்சலால் பலியாகும் காட்டுப் பறவைகள்

தந்தி டிவி

ஸ்பெயினின் தலைநகரான மாட்ரிட் (madrid) பகுதியில் பறவைக் காய்ச்சலால் பலியான 4 காட்டுப் பறவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் நூற்றுக்கணக்கான கொக்குகள் இதனால் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ஐரோப்பா முழுவதும் தொற்று பரவி வருகின்ற நிலையில் மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்