வானிலை

Cyclone Alert | "புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல்" - சென்னை உள்ளிட்டு பல இடங்களில் அலர்ட்

தந்தி டிவி

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ள நிலையில் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது..சென்னை கடலூர் நாகை எண்ணூர் காட்டுப்பள்ளி புதுச்சேரி காரைக்கால் பாம்பன் தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது...ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். துறைமுகங்கள் பாதிக்கப்படாமல், பலமாக காற்று வீசும் என்றும் பொருள்....

🔴LIVE: GasCylinderShortage |தி.நகரில் வரிசையாக மூடப்படுவதால் பேரதிர்ச்சி-ஷட்-டவுனாகும் தமிழக தலைநகர்

Ramadoss vs Anbumani | மாம்பழம் சின்னம் வழக்கு.. முடிவை சொன்ன தேர்தல் ஆணையம்

TN Election | தமிழக தேர்தல் தேதி? - வெளியான முக்கிய அப்டேட்

Vijay | TVK | NDA-வில் விஜய்? - கோயலின் ரியாக்‌ஷனால் ஷாக் ட்விஸ்ட்

EPS | NDA Alliance | சட்டென்று பறந்த EPS.. பரபரப்பை கிளப்பும் முக்கிய முடிவுகள்?