வானிலை

Montha Cyclone | கரையை கடக்கும் முன்னே நெல்லூரை தலைகீழாய் புரட்டி போட்ட மோந்தா புயல்

தந்தி டிவி

வங்கக் கடலில் உருவான மோந்தா புயல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே கரையைக் கடக்கிறது. இதையொட்டி நெல்லூரில் பலத்த மழை பெய்ததால், தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது. மேலும், சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்ததால், வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன...

கனமழை காரணமாக நெல்லூர் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

BREAKING || மீண்டும் ஊரடங்கு நிலையா? - IT ஊழியர்களுக்கு Work From Home அறிவிப்பு

Breaking | Manamadurai Protest | "கலைந்து செல்லாவிட்டால்.." | போலீசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | Petrol Diesel | TN Govt | கேன்களில் பெட்ரோல் வழங்க தடை | ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன தமிழக அரசு

Breaking | Iran War | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | அமித்ஷா தலைமையில் இறங்கிய மத்திய அரசு

#BREAKING || Gas Cylinder Shortage | சிலிண்டர் தட்டுப்பாடு - சென்னை வியாபாரிகளுக்கு வந்த சிக்கல்