வானிலை

Montha Cyclone | கரையை கடக்கும் முன்னே நெல்லூரை தலைகீழாய் புரட்டி போட்ட மோந்தா புயல்

தந்தி டிவி

வங்கக் கடலில் உருவான மோந்தா புயல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே கரையைக் கடக்கிறது. இதையொட்டி நெல்லூரில் பலத்த மழை பெய்ததால், தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது. மேலும், சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்ததால், வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன...

கனமழை காரணமாக நெல்லூர் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Highcourt | ``தி.க. மாநாட்டிற்கு அனுமதி மறுத்தது ஏன்? என்ன சிக்கல்?'' | ஹைகோர்ட் சரமாரி கேள்வி

TVK | VCK | CM Vijay | வாழ்த்து மடல் அனுப்பிய CM விஜய்.. உடனே நேரில் சென்ற திருமாவளவன்

TVK | ADMK | தவெக அரசுக்கு ஆதரவு தந்த 21 அதிமுக MLA-க்களை தகுதிநீக்க கோரிய வழக்கில் திருப்பம்

Minister Aadhav Arjuna | "வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றி அதையே மக்களுக்கு கொடுப்பார்கள்" - அமைச்சர் ஆதவ்

🔴LIVE : VCK | Thirumavalavan | மேடையில் குவிந்த தொண்டர்கள்பேச முடியாமல் திணறிய திருமாவளவன்