டிட்வா புயல் எதிரொலி- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வாரியம் தயார் நிலையில் உள்ளது மின் பாதிப்பு தொடர்பான புகார்களுக்கு 9498794987 என்ற எண்ணை அழைக்கலாம் .தமிழக மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் தகவல்