வானிலை

அடுத்த 2 நாளுக்கு அலர்ட் - 10 மாவட்டத்துக்கு பறந்த மெசேஜ்

தந்தி டிவி

கனமழை எச்சரிக்கை - தயாராக இருக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம். 10 மாவட்ட ஆட்சியர்கள் பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருக்க பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தல். பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல். அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்கவும் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தல். கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல். விழுப்புரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர்களும் பேரிடரை எதிரிகொள்ள தயாராக இருக்க அறிவுறுத்தல்

Neet Exam 2026 | மாணவர்களே ரெடியா!.. நாளை ஹால் டிக்கெட் வெளியீடு

Kollywood | Cinema | Actors | உச்ச நடிகர்களுக்கு செக்..? பிரடியூசர் சங்கம் அதிரடி

Firecracker Factory | கோடை வெயிலால் கட்டுப்பாடு.. பட்டாசு ஆலைகளில் முன்னெச்சரிக்கை

PM Modi | Donald Trump | டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு.. கடுமையாக கண்டித்த பிரதமர் மோடி

Trump | Gun Shoot | America | நடுங்கவிட்ட துப்பாக்கி சூடு.. Trump பரபரப்பு பேச்சு