செய்திகள்

மாணவி தற்கொலை - பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

தந்தி டிவி
• திருச்சியில் பார்வையற்றோர் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், • மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்டு பார்வை மாற்றுத்திறனாளிகள் பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். • விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி, வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. • இந்நிலையில், மாணவிக்கு ஆதரவாக போராடியவர்களுடன் மாற்றுத்திறனாளி நல அலுவலர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ