செய்திகள்

மாணவி தற்கொலை - பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

தந்தி டிவி
• திருச்சியில் பார்வையற்றோர் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், • மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்டு பார்வை மாற்றுத்திறனாளிகள் பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். • விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி, வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. • இந்நிலையில், மாணவிக்கு ஆதரவாக போராடியவர்களுடன் மாற்றுத்திறனாளி நல அலுவலர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்