செய்திகள்

TN போலீசார் வேட்டை - குண்டு பாய்ந்த கால் மொத்தமாக அகற்றம்

தந்தி டிவி

#police #coimbatore

TN போலீசார் வேட்டை - குண்டு பாய்ந்த கால் மொத்தமாக அகற்றம்

போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து கோவையில் சிகிச்சை பெற்று வரும் ஏடிஎம் கொள்ளையனுக்கு கால் அகற்றப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் வெப்படையில், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், வடமாநில ஏ.டி.எம். கொள்ளையன் அசர் அலிக்கு இரண்டு கால்களிலும் குண்டு பாய்ந்தது. கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், வலதுகால் ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்தக் காலை மருத்துவர்கள் அகற்றினர். 

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை