செய்திகள்

TN போலீசார் வேட்டை - குண்டு பாய்ந்த கால் மொத்தமாக அகற்றம்

தந்தி டிவி

#police #coimbatore

TN போலீசார் வேட்டை - குண்டு பாய்ந்த கால் மொத்தமாக அகற்றம்

போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து கோவையில் சிகிச்சை பெற்று வரும் ஏடிஎம் கொள்ளையனுக்கு கால் அகற்றப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் வெப்படையில், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், வடமாநில ஏ.டி.எம். கொள்ளையன் அசர் அலிக்கு இரண்டு கால்களிலும் குண்டு பாய்ந்தது. கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், வலதுகால் ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்தக் காலை மருத்துவர்கள் அகற்றினர். 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ