செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்... தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோயில் கூட்ட நெரிசல் காரணமாக, இலவச தரிசனத்திற்கு 48 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறை காரணமாக ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. அதிக பக்தர்கள் வருகையால் இலவச தரிசனத்திற்கு 48 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக அறிவித்துள்ள தேவஸ்தானம், முன்பதிவு செய்து கொள்ளாத பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.https://youtu.be/941ECMI7RXE 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்