தமிழ்நாடு

மண்டல தலைவர் Vs மேயர் - கடும் வாக்குவாதம் - மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

தந்தி டிவி

மண்டல கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக,

தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் முன்னிலையில் 275 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பங்கேற்ற மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை, கடந்த ஐந்து மாதங்களாக மண்டல கூட்டம் நடைபெறவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நிதியை மண்டல அலுவலகங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் முறையிட்டார். அப்போது மேயர், மூன்று மாதத்துக்கு ஒருமுறை மண்டல கூட்டம் நடத்தப்படும் என்று கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

Rahul Gandhi | ராகுல் சொன்ன மேஜிக்காரன் கதை.. சட்டென்று சிரித்த பிரியங்கா காந்தி

Rahul Gandhi | "இந்தியாவின் அரசியல் வரைபடத்தை மாற்றுவதற்கான முயற்சி" - கொந்தளித்த ராகுல் காந்தி

DMK | DMDK Premalatha | திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும் என பிரேமலதா பேச்சு

#BREAKING || Constituency Delimitation | தொகுதி மறுவரையறை - முதல்வர் போட்ட அதிரடி ட்வீட்

CM Stalin | Delimitationgbill | விடுதலை வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாளான இன்று CM ஸ்டாலின் பதிவு