தமிழ்நாடு

அரிசி ஆலையை அடித்து நொறுக்கிய இளைஞர்கள் - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசில் புகார்

ராசிபுரம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் அரிசி ஆலையை அடித்து நொறுக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

ராசிபுரம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் அரிசி ஆலையை அடித்து நொறுக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் என்ற பகுதியில் அரிசி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. சம்பவத்தன்று கஞ்சா போதையுடன் ஆலைக்கு வந்த 3 இளைஞர்கள், அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். இதில் பிளாஸ்டிக் சேர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து ஆலை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு