தமிழ்நாடு

அரிசி ஆலையை அடித்து நொறுக்கிய இளைஞர்கள் - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசில் புகார்

ராசிபுரம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் அரிசி ஆலையை அடித்து நொறுக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

ராசிபுரம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் அரிசி ஆலையை அடித்து நொறுக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் என்ற பகுதியில் அரிசி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. சம்பவத்தன்று கஞ்சா போதையுடன் ஆலைக்கு வந்த 3 இளைஞர்கள், அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். இதில் பிளாஸ்டிக் சேர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து ஆலை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்