தமிழ்நாடு

அரிசி ஆலையை அடித்து நொறுக்கிய இளைஞர்கள் - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசில் புகார்

ராசிபுரம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் அரிசி ஆலையை அடித்து நொறுக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

ராசிபுரம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் அரிசி ஆலையை அடித்து நொறுக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் என்ற பகுதியில் அரிசி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. சம்பவத்தன்று கஞ்சா போதையுடன் ஆலைக்கு வந்த 3 இளைஞர்கள், அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். இதில் பிளாஸ்டிக் சேர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து ஆலை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ