தமிழ்நாடு

அரிசி ஆலையை அடித்து நொறுக்கிய இளைஞர்கள் - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசில் புகார்

ராசிபுரம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் அரிசி ஆலையை அடித்து நொறுக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

ராசிபுரம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் அரிசி ஆலையை அடித்து நொறுக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் என்ற பகுதியில் அரிசி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. சம்பவத்தன்று கஞ்சா போதையுடன் ஆலைக்கு வந்த 3 இளைஞர்கள், அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். இதில் பிளாஸ்டிக் சேர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து ஆலை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்