தமிழ்நாடு

நீல நிற நண்டுகளின் உற்பத்தியை அதிகரிக்க இளைஞர்கள் முயற்சி

தந்தி டிவி

அரிய வகை நீல நிற நண்டு இனங்களின் உற்பத்தியை அதிகரிக்க முயலும், மீனவ சமுதாய இளைஞர்களின் செயல் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கோட்டைப்பட்டினத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கடலுக்குள் நண்டு வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடலில் சென்று அரிய வகை நீல நிற சினை நண்டுகளை எடுத்து வந்து, அவற்றை கடல்சார் வல்லுநர்கள் அறிவுரைப்படி வளர்த்து, இனப்பெருக்கம் செய்தவுடன், அதனை கடலுக்குள் விடும் பணியினை செய்து வருகின்றனர். மீன்வளத்துறை அதிகாரிகளின் உதவியோடு இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்