தமிழ்நாடு

நீல நிற நண்டுகளின் உற்பத்தியை அதிகரிக்க இளைஞர்கள் முயற்சி

தந்தி டிவி

அரிய வகை நீல நிற நண்டு இனங்களின் உற்பத்தியை அதிகரிக்க முயலும், மீனவ சமுதாய இளைஞர்களின் செயல் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கோட்டைப்பட்டினத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கடலுக்குள் நண்டு வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடலில் சென்று அரிய வகை நீல நிற சினை நண்டுகளை எடுத்து வந்து, அவற்றை கடல்சார் வல்லுநர்கள் அறிவுரைப்படி வளர்த்து, இனப்பெருக்கம் செய்தவுடன், அதனை கடலுக்குள் விடும் பணியினை செய்து வருகின்றனர். மீன்வளத்துறை அதிகாரிகளின் உதவியோடு இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை