தமிழ்நாடு

இளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டார்.

தந்தி டிவி
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டார். காளையார்கோவில் அருகே சென்று கொண்டிருந்த வினோத்குமார் என்ற இளைஞரை, ம‌ர்ம நபர் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் தலை உள்பட பல பாகங்களில் காயம் ஏற்பட்டு, நிலைகுலைந்து விழுந்த வினோத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை