தமிழ்நாடு

இளைஞர் வெட்டி படுகொலை - போலீசார் விசாரணை

சென்னை திருவல்லிக்கேணியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அறிவழகன் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
சென்னை திருவல்லிக்கேணியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அறிவழகன் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வீடு புகுந்து அறிவழகனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பழிவாங்கும் நோக்கில், இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று அண்ணாசதுக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி