தமிழ்நாடு

இளைஞர் வெட்டி படுகொலை - போலீசார் விசாரணை

சென்னை திருவல்லிக்கேணியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அறிவழகன் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
சென்னை திருவல்லிக்கேணியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அறிவழகன் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வீடு புகுந்து அறிவழகனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பழிவாங்கும் நோக்கில், இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று அண்ணாசதுக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை