தமிழ்நாடு

மீன்பிடிக்க குதித்த இளைஞர்கள் - கடுப்பான பொதுமக்கள்

தந்தி டிவி

குளித்தலை அருகே மீன்பிடித் திருவிழா தொடங்கும் முன்பே சில இளைஞர்கள் இறங்கியதால், வாக்குவாதம் ஏற்பட்டது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை பெரியகுளத்தில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. திருவிழா தொடங்க ஒரு மணி நேரம் இருந்தம் நிலையில், மீன் பிடிப்பதற்கு சில இளைஞர்கள் குளத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் தோகைமலை இளைஞர்கள் மீன் பிடித்த இளைஞர்களை சுற்றி வளைத்து பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு

Nanguneri | Crime | Police நாங்குநேரி படுகொலை பயங்கரம் தேடி தேடி களையெடுக்கும் போலீஸ்

BREAKING || பரபரக்கும் திமுக கூட்டணி... மநீமவின் திட்டம்

Tirunelveli | Nanguneri |Crime |தமிழகத்தை உலுக்கிய நாங்குநேரி படுகொலைபோலீஸ் எடுத்த அதிரடி Action