தமிழ்நாடு

மனநலம் பாதித்து சுற்றித் திரிந்த வடமாநில இளைஞர் 7 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைப்பு

மனநலம் பாதித்த நிலையில் சென்னையில் சுற்றி திரிந்த வடமாநில இளைஞர் ஒருவர் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தந்தி டிவி

சென்னையில் மனநலம் பாதித்த நிலையில் சுற்றி திரிந்த வடமாநில இளைஞர் ஒருவர் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம், ஹர்சத் மாவட்டத்தை சேர்ந்த, ஓம்பிரகாஷ் குப்தா என்ற இளைஞர், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனார். சென்னை ரயில் நிலையத்தில் சுற்றி திரிந்த குப்தாவிற்கு தனியார் மனநல காப்பகத்தினர் சிகிச்சை அளித்து வந்தனர். சில நாட்களுக்கு முன்னர் குணமடைந்த குப்தா, தனது முகவரியை காப்பகத்தினரிடம் கூறியதை அடுத்து அவர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை