தமிழ்நாடு

மனநலம் பாதித்து சுற்றித் திரிந்த வடமாநில இளைஞர் 7 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைப்பு

மனநலம் பாதித்த நிலையில் சென்னையில் சுற்றி திரிந்த வடமாநில இளைஞர் ஒருவர் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தந்தி டிவி

சென்னையில் மனநலம் பாதித்த நிலையில் சுற்றி திரிந்த வடமாநில இளைஞர் ஒருவர் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம், ஹர்சத் மாவட்டத்தை சேர்ந்த, ஓம்பிரகாஷ் குப்தா என்ற இளைஞர், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனார். சென்னை ரயில் நிலையத்தில் சுற்றி திரிந்த குப்தாவிற்கு தனியார் மனநல காப்பகத்தினர் சிகிச்சை அளித்து வந்தனர். சில நாட்களுக்கு முன்னர் குணமடைந்த குப்தா, தனது முகவரியை காப்பகத்தினரிடம் கூறியதை அடுத்து அவர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்