தமிழ்நாடு

மனநலம் பாதித்து சுற்றித் திரிந்த வடமாநில இளைஞர் 7 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைப்பு

மனநலம் பாதித்த நிலையில் சென்னையில் சுற்றி திரிந்த வடமாநில இளைஞர் ஒருவர் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தந்தி டிவி

சென்னையில் மனநலம் பாதித்த நிலையில் சுற்றி திரிந்த வடமாநில இளைஞர் ஒருவர் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம், ஹர்சத் மாவட்டத்தை சேர்ந்த, ஓம்பிரகாஷ் குப்தா என்ற இளைஞர், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனார். சென்னை ரயில் நிலையத்தில் சுற்றி திரிந்த குப்தாவிற்கு தனியார் மனநல காப்பகத்தினர் சிகிச்சை அளித்து வந்தனர். சில நாட்களுக்கு முன்னர் குணமடைந்த குப்தா, தனது முகவரியை காப்பகத்தினரிடம் கூறியதை அடுத்து அவர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்