தமிழ்நாடு

Madurai | கடைகள், வாகனங்களை அடித்து நொறுக்கிவிட்டு நாடகம் போட்ட இளைஞர் - மதுரையில் வெறிச்செயல்

தந்தி டிவி

மதுரை அருகே நள்ளிரவில் இளைஞர் ஒருவர் கடைகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.. சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில் குருவித்துறையை சேர்ந்த ராஜபாண்டி என்பது தெரியவந்தது. இவர் தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறிக்கொண்டு, திட்டமிட்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ள கிராம மக்கள் உரிய நடவடிக்கை எடுக்க கொண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை