தமிழ்நாடு

தண்டவாளத்தில் மீட்கப்பட்ட இளைஞர் உடல்...

ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவரின் உடல் தலை துண்டான நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தந்தி டிவி
சேலம் மாவட்டம் கொங்குப்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவரின் உடல் தலை துண்டான நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர், கொங்குப்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் விக்னேஷ்குமார் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா, தற்கொலையா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை