தமிழ்நாடு

டாக்டரிடம் தகராறு செய்த இளைஞர் - விசாரணையில் வெளியான பகீர் தகவல்

தந்தி டிவி

சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில், 26ம் தேதி அன்று இரவு முகத்தில் காயத்துடன் வந்த நோயாளி ஒருவர், விரைந்து சிகிச்சை அளிக்குமாறு அங்கிருந்த மருத்துவர் மற்றும் சுகாதார பணியாளர்களுடன் சத்தமாக தகராறு செய்து அவதூறாக பேசியுள்ளார். அங்கிருந்த மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்த முயன்றுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நந்தகுமார் என்பவரை கைது செய்தனர். இவர் பேசின்பாலம் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது 7 குற்றவழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. பின்னர் இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை