தமிழ்நாடு

மோசடியால் இளைஞர் தற்கொலை - அடித்துக் கொலை என தாயார் புகார்

மோசடியால் இளைஞர் தற்கொலை - அடித்துக் கொலை என தாயார் புகார்

thanthitv

திண்டுக்கலில் FQL நிதி நிறுவன மோசடியில் பலரிடம் பணம் வசூலித்துக் கொடுத்த இளைஞர் ராசு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், தனது மகனைச் சிலர் கடத்திச் சென்று அடித்துக் கொன்றுத் தூக்கில் தொங்கவிட்டுள்ளதாக அவரது தாயார் மஞ்சு குற்றம் சாட்டியுள்ளார்.

உடல் முழுவதும் காயங்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியுள்ளதால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

#fraud #death #parents #suicide #thanthi

ATM Theft Arrest காஞ்சிபுரத்தில் ATMஐ பிளந்து கொள்ளையிட்ட சம்பவம் - வடமாநில இளைஞரை தூக்கிய போலீஸ்

Tasmac | மதுப்பிரியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியானது - உடனே இதெல்லாம் நோட் பண்ணுங்க

CM Vijay | அணையை திறந்துவிட்டு CM விஜய் திரும்பும் போதும்.. வழிநெடுக மக்கள் வெள்ளம்

Minister Aadhav Arjuna | "நீட் தேர்வால் இன்னொரு உயிர் போகக்கூடாது" - நெகிழ்ந்து பேசிய அமைச்சர் ஆதவ்

CM Vijay | அணையை திறந்த வேகத்தில் ஆய்வில் இறங்கிய CM விஜய்