தமிழ்நாடு

சம்பளத்தை தர மறுத்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

தந்தி டிவி

சம்பளத்தை தர மறுத்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே வேலை செய்த சம்பளத்தை தர மறுத்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி

ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்

கட்டுமான வேலையில் ஈடுபட்டதற்கான சம்பளத்தை சுரேஷ் என்பவர் தர மறுத்து தாக்கியதாக தற்கொலை செய்துகொண்டவர் கடிதம்

உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், விழிப்புணர்வு மரணம் எனக் குறிப்பிட்டும் தற்கொலை செய்துகொண்ட சோகம்

கடிதத்தின் அடிப்படையில் இருவரைக் கைது செய்து போலீசார் விசாரணை

Iran | Israel | Trump | Netanyahu | ராணுவத்தில் ராட்சத மாற்றம்.. `அசுரனை’ இறக்கிவிட்ட காமேனி மகன்

Breaking | Election Commission | தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..