தமிழ்நாடு

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது...

பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

தந்தி டிவி
குன்னூரில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றி வரும் அருண்சேத்ரி என்பவரின் 7 வயது மகள் சோர்வாக இருந்துள்ளார். அவரை பெற்றோர்கள் விசாரித்ததில், அதே தொழிற்சாலையில் பணியாற்றிவரும் மணிகண்டன் என்பவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், மணிகண்டனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை