தமிழ்நாடு

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது...

பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

தந்தி டிவி
குன்னூரில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றி வரும் அருண்சேத்ரி என்பவரின் 7 வயது மகள் சோர்வாக இருந்துள்ளார். அவரை பெற்றோர்கள் விசாரித்ததில், அதே தொழிற்சாலையில் பணியாற்றிவரும் மணிகண்டன் என்பவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், மணிகண்டனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்