தமிழ்நாடு

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது...

பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

தந்தி டிவி
குன்னூரில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றி வரும் அருண்சேத்ரி என்பவரின் 7 வயது மகள் சோர்வாக இருந்துள்ளார். அவரை பெற்றோர்கள் விசாரித்ததில், அதே தொழிற்சாலையில் பணியாற்றிவரும் மணிகண்டன் என்பவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், மணிகண்டனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ