தமிழ்நாடு

ரூ. 2.50 லட்சத்தில் கிணற்றை தூர்வாரிய இளைஞர்கள் - விவசாயிகள், பொதுமக்கள் பாராட்டு

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே இளைஞர்கள் அறக்கட்டளை சார்பில் இரண்டரை லட்ச ரூபாய் செலவு செய்து கிணற்றை தூர்வாரி சீரமைத்து ஊராட்சியிடம் ஒப்படைத்தனர்.

தந்தி டிவி
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தச்சூர் கிராமத்தில் 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மனம் என்ற பெயரில் கல்வி அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர். அந்த கிராம ஊராட்சிக்கு சொந்தமான பொதுக்கிணறு ஒன்று பாழடைந்து முட்புதர்கள சூழ்ந்து காணப்பட்டது. அந்த கிணற்றை அறக்கட்டளை சார்பில் இரண்டரை லட்ச ரூபாய் செலவு செய்து தூர்வாரி சீரமைத்து ஊராட்சியிடம் இளைஞர்கள் ஒப்படைத்தனர். இளைஞர்களின் இந்த மகத்தான பணிக்கு விவசாயிகளும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?