பூந்தமல்லியில் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் சாகசம் என்ற பெயரில் அட்டகாசம் செய்து வருவதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.