தமிழ்நாடு

பட்டா கத்தியுடன் பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்..போலீசார் எடுத்த அதிரடி Action

தந்தி டிவி

கரூரில், தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பட்டாசு வெடித்து, பட்டா கத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சிறுவன் உட்பட 6 பேரை போலீசார்

கைது செய்தனர். நல்லதங்காள் ஓடையை சேர்ந்த அஜீத் என்பரவது பிறந்தநாளை, திருக்காம்புலியூர் பகுதியில், சேலம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் மேல், அவரது நண்பர்கள் பட்டாசு வெடித்து, மது அருந்தி, கேக் வெட்டி, பட்டாக்கத்தியுடன் கொண்டாடினர்.

இதனை வீடியோவாக பதிவு செய்த அந்த இளைஞர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர்.

இதன் அடிப்படையில் தினேஷ்குமார், சுரேஷ், சந்துரு உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தப்பியோடிய அஜீத் மற்றும் ஹரிஹரன் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்