தமிழ்நாடு

கடையில் ரூ.2,000 கள்ள நோட்டு மாற்றிய இளைஞர் : ஓடியவரை பிடித்து போலீசில் ஒப்படைத்த உரிமையாளர்

இனிப்புக்கடை ஒன்றில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
இனிப்புக்கடை ஒன்றில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை அயனாவரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஏழுமலை என்ற அந்த இளைஞர் 2 ரூபாய் நோட்டை கொடுத்து இனிப்பு வாங்கிய நிலையில் மீதித் தொகையை பெற்றுக் கொண்டு வேகமாக ஓடியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த கடை உரிமையாளர் அருணகிரி, அந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டை பார்த்த போது, அது கள்ளநோட்டு என தெரியவந்தது. பின்னர் அவரை விரட்டிப் பிடித்த அருணகிரி, காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் ஏழுமலையிடம் இருந்த மேலும் 6 இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுக்களை பறிமுதல் செய்தனர். இதனிடையே அவருக்கு கள்ளநோட்டை கொடுத்த சதீஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்