தமிழ்நாடு

காதலியை காப்பாற்றும் முயற்சியில் ஆற்றில் வீசப்பட்ட காதலன்

கஞ்சா போதை கும்பலால் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வீசப்பட்ட கல்லூரி மாணவரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது

தந்தி டிவி
கஞ்சா போதை கும்பலால் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வீசப்பட்ட கல்லூரி மாணவரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. கல்லூரி மாணவரான ஜீவித் தன் காதலியுடன் திருச்சி கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் கீழ் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது அங்கு கஞ்சா போதையில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஜீவித்தின் காதலியிடம் அத்துமீறியுள்ளது. இந்த மோதலில் ஜீவித் கொள்ளிடம் ஆற்றின் ஆழமான பகுதியில் தூக்கி வீசப்பட்டார். தப்பி ஓடிய அவரின் காதலி கொடுத்த தகவலின் அடிப்படையில் தொடர்ந்து தீயணைப்பு படையினர் 2 ரப்பர் படகுகள் மூலம் ஜீவித்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்