தமிழ்நாடு

தவறான சிகிச்சையால் இளைஞர் பலி என புகார் - போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினர்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக இளைஞர் உயிரிழந்ததாக கூறி அவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக இளைஞர் உயிரிழந்ததாக கூறி அவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கால்முறிவு சிகிச்சைகாக கடந்த 10 தினங்களுக்கு முன், ராஜேஷ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவர்களின் முறையற்ற சிகிச்சையால் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினார். இந்த போராட்டம் காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"