தமிழ்நாடு

தவறான சிகிச்சையால் இளைஞர் பலி என புகார் - போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினர்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக இளைஞர் உயிரிழந்ததாக கூறி அவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக இளைஞர் உயிரிழந்ததாக கூறி அவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கால்முறிவு சிகிச்சைகாக கடந்த 10 தினங்களுக்கு முன், ராஜேஷ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவர்களின் முறையற்ற சிகிச்சையால் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினார். இந்த போராட்டம் காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை