தமிழ்நாடு

காவலா​ளி​யை கொலை செய்ய முயன்ற சம்பவம் - இளைஞர் கைது

திருச்சியில் செல்போன் மற்றும் பணத்துக்காக காவலாளியை, கல்லைப் போட்டு கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
திருச்சியில் செல்போன் மற்றும் பணத்துக்காக காவலாளியை, கல்லைப் போட்டு கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். செந்தில்குமார் என்ற அந்த காவலாளி, கடந்த 3ஆம் தேதி பணியில் இருந்த போது, இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை நடத்திய போலீசார், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த ராஜேஷ்குமார் என்ற இளைஞரை கைது செய்தனர். சேலம் மற்றும் கரூர் கொலை சம்பவங்களிலும், ராஜேஷ்குமாருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை