தமிழ்நாடு

+1 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் - மாணவி உயிரிழப்பு

இளைஞர்களை கைது செய்யக்கோரி மாணவியின் பெற்றோர் போராட்டம்

தந்தி டிவி

அரூர் அடுத்த சிட்லிங் மலைகிராமத்தை சேர்ந்த அண்ணாமலை - மலர் தம்பதியின் மகள் சௌமியா பதினென்றாம் வகுப்பு படித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ரமேஷ் மற்றும் சதிஸ், குடிபோதையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் 2 இளைஞர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி, குழந்தைகள் இல்லத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி மாணவிக்கு உடல்நலம் குன்றியதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, இறந்த மாணவியின் பெற்றோர் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்