தமிழ்நாடு

+1 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் - மாணவி உயிரிழப்பு

இளைஞர்களை கைது செய்யக்கோரி மாணவியின் பெற்றோர் போராட்டம்

தந்தி டிவி

அரூர் அடுத்த சிட்லிங் மலைகிராமத்தை சேர்ந்த அண்ணாமலை - மலர் தம்பதியின் மகள் சௌமியா பதினென்றாம் வகுப்பு படித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ரமேஷ் மற்றும் சதிஸ், குடிபோதையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் 2 இளைஞர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி, குழந்தைகள் இல்லத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி மாணவிக்கு உடல்நலம் குன்றியதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, இறந்த மாணவியின் பெற்றோர் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை