தமிழ்நாடு

திருமணம் நிச்சயம் நடக்கவிருந்த இளம்பெண்ணுக்கு இரண்டு நாட்களுக்கு முன் நேர்ந்த சோகம்

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே இரண்டு நாட்களில் திருமணம் நிச்சயம் நடக்கவிருந்த இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அஞ்சலக ஊழியரான ஜெனிபர் வீட்டிலிருந்து அஞ்சலகம் சென்ற போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை