தமிழ்நாடு

திருமணம் நிச்சயம் நடக்கவிருந்த இளம்பெண்ணுக்கு இரண்டு நாட்களுக்கு முன் நேர்ந்த சோகம்

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே இரண்டு நாட்களில் திருமணம் நிச்சயம் நடக்கவிருந்த இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அஞ்சலக ஊழியரான ஜெனிபர் வீட்டிலிருந்து அஞ்சலகம் சென்ற போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு