தமிழ்நாடு

சமூக வலைதளங்களில் பிரதமரை விமர்சித்த இளைஞர் சிறையிலடைப்பு

பிரதமர் நரேந்திரமோடியை ஆபாச வார்த்தைகளால் விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த ஜெனிஸ் ராஜ்குமார் என்ற இளைஞர், சிறையில் அடைக்கப்பட்டார்.

தந்தி டிவி

கத்தார் நாட்டில் பணியாற்றி வரும் ஜெனிஸ் ராஜ்குமார் அவ்வப்போது, சமூக வலைதளங்களில் பாஜக தலைவர்களை விமர்சித்து, வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்