தமிழ்நாடு

நின்ற உயிரை மூச்சை கொடுத்து மீட்ட இளைஞர் - நன்றியோடு காகம் செய்த செயல்... வைரல் வீடியோ

தந்தி டிவி

நின்ற உயிரை மூச்சை கொடுத்து மீட்ட இளைஞர் - நன்றியோடு காகம் செய்த செயல்... வைரல் வீடியோ

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மின் கம்பத்தின், மின்சார வயரில் காகம் ஒன்று மாட்டிக் கொண்டு மின்சாரம் தாக்கி கீழே விழுந்து உயிருக்கு போராடியது. அப்போது அவ்வழியாக சென்ற இளைஞர் ஒருவர் காகத்தை எடுத்து தன்னுடைய சுவாச காற்றை கொடுத்து காகத்தை உயிருடன் மீட்டு தண்ணீர் கொடுத்து தடவி காப்பாற்றினார். மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய காகத்தை சுவாச காற்றை கொடுத்து காப்பாற்றிய இளைஞருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த சம்பவம் வந்தவாசியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை