தமிழ்நாடு

Karur | போதையில் கிணற்றில் விழுந்த இளைஞர்.. தூக்கும் போது கடுப்பான தீயணைப்பு வீரர்கள்..

தந்தி டிவி

கரூர் அருகே மது போதையில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி போராடி மீட்டனர். குளித்தலை கீழவெளியூரை சேர்ந்த கௌதம் மது அருந்திவிட்டு வந்தபோது கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர், இளைஞரை கயிறு கட்டி மேலே தூக்கிய போது, அவர் மதுபோதையில் ஒத்துழைக்காததால் அவரை லேசாக அடித்து பத்திரமாக மீட்டனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி