தமிழ்நாடு

Nellai Viral Video | கண்ணை கட்டிக்கொண்டே பிசிறு தட்டாமல் செய்யும் இளைஞர் - இணையத்தை கலக்கும் வீடியோ

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் காருக்குறிச்சியில் இளைஞர் ஒருவர் கண்ணை கட்டிக்கொண்டு மண் பானைகளை செய்து வருகிறார். முருகேஷ் என்ற 22 வயது இளைஞர், படித்துவிட்டு தனது தந்தையின் தொழிலை கவனித்தார். பாரம்பரிய தொழிலை காக்கவேண்டும் என்பதே அவருக்கு உந்துதலாக இருந்தது. மண்பானை செய்வதை கற்றுத்தேர்ந்த இவர், ஒரு கட்டத்தில் கண்ணை மூடிக்கொண்டே மண் பானைகளை செய்யும் அளவிற்கு திறன் பெற்றார். இவரது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"