தமிழ்நாடு

Nellai Viral Video | கண்ணை கட்டிக்கொண்டே பிசிறு தட்டாமல் செய்யும் இளைஞர் - இணையத்தை கலக்கும் வீடியோ

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் காருக்குறிச்சியில் இளைஞர் ஒருவர் கண்ணை கட்டிக்கொண்டு மண் பானைகளை செய்து வருகிறார். முருகேஷ் என்ற 22 வயது இளைஞர், படித்துவிட்டு தனது தந்தையின் தொழிலை கவனித்தார். பாரம்பரிய தொழிலை காக்கவேண்டும் என்பதே அவருக்கு உந்துதலாக இருந்தது. மண்பானை செய்வதை கற்றுத்தேர்ந்த இவர், ஒரு கட்டத்தில் கண்ணை மூடிக்கொண்டே மண் பானைகளை செய்யும் அளவிற்கு திறன் பெற்றார். இவரது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை