தமிழ்நாடு

பூனை கடித்ததால் பாதிக்கப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

தந்தி டிவி

மதுரையில் பூனைகடித்ததால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த பாலமுருகனை கடந்த சில நாட்களுக்கு முன்பு பூனை கடித்த நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு தனி அறையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடுமையான வயிற்று வலி மற்றும் மன உளைச்சல் காரணமாக திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு