தமிழ்நாடு

பூனை கடித்ததால் பாதிக்கப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

தந்தி டிவி

மதுரையில் பூனைகடித்ததால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த பாலமுருகனை கடந்த சில நாட்களுக்கு முன்பு பூனை கடித்த நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு தனி அறையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடுமையான வயிற்று வலி மற்றும் மன உளைச்சல் காரணமாக திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்