தமிழ்நாடு

வீதியோரம் கேட்பாரற்று கிடந்த இளம்பெண் மீட்பு - புது ஆடை உடுத்தி பொதுமக்கள் மகிழ்ச்சி

குப்பைகளின் நடுவே வசித்த இளம்பெண் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
குப்பைகளின் நடுவே வசித்த இளம்பெண் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, நீண்ட நாட்களாக வசித்து வந்த அவரை பார்த்த பொதுமக்கள், சமூக சேவை அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலறிந்து சம்பவம் இடத்துக்கு வந்த அவர்கள், அழுக்கு படிந்த நிலையில், மிக மோசமான நிலையில் இருந்த பெண்ணை மீட்டு புதிய ஆடைகளை உடுத்தினர். இந்த இளம்பெண்ணின் பெயர் ரேவதி என்றும், தாம் கோவையைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.அவர் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்த பொது மக்கள், அந்தப் பெண்ணை பாதுகாப்பாக வைத்திருப்போம் என்றனர்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு