தமிழ்நாடு

முதல் ஆளாக ஓட்டு போட்ட பின் மோடி குறித்து ஓபனாக பேசிய யோகி

தந்தி டிவி

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று மக்களவைத் தேர்தலில் தனது வாக்கைப் பதிவு செய்தார்... கோரக்பூரில் உள்ள கோரக்நாத்தில் உள்ள வாக்குச் சாவடியில் அவர் வாக்களித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இரண்டரை மாத பரபரப்பான வேலைகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சிறிது நேரம் ஓய்வெடுக்க ஒதுக்கியுள்ளதாகவும், தனது முழு வாழ்க்கையையும் இந்தியாவுக்காக அர்ப்பணித்த பிரதமர் மோடியின் ஆன்மிக வழிபாடு தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்... பிரதமர் மோடியின் தியானமும் பக்தியும் தேச வழிபாட்டின் ஒரு பகுதி என்றும், அதன் பலன்களை நாடும் பெறும் எனவும் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்