தமிழ்நாடு

முதல் ஆளாக ஓட்டு போட்ட பின் மோடி குறித்து ஓபனாக பேசிய யோகி

தந்தி டிவி

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று மக்களவைத் தேர்தலில் தனது வாக்கைப் பதிவு செய்தார்... கோரக்பூரில் உள்ள கோரக்நாத்தில் உள்ள வாக்குச் சாவடியில் அவர் வாக்களித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இரண்டரை மாத பரபரப்பான வேலைகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சிறிது நேரம் ஓய்வெடுக்க ஒதுக்கியுள்ளதாகவும், தனது முழு வாழ்க்கையையும் இந்தியாவுக்காக அர்ப்பணித்த பிரதமர் மோடியின் ஆன்மிக வழிபாடு தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்... பிரதமர் மோடியின் தியானமும் பக்தியும் தேச வழிபாட்டின் ஒரு பகுதி என்றும், அதன் பலன்களை நாடும் பெறும் எனவும் தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"