தமிழ்நாடு

முதல் ஆளாக ஓட்டு போட்ட பின் மோடி குறித்து ஓபனாக பேசிய யோகி

தந்தி டிவி

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று மக்களவைத் தேர்தலில் தனது வாக்கைப் பதிவு செய்தார்... கோரக்பூரில் உள்ள கோரக்நாத்தில் உள்ள வாக்குச் சாவடியில் அவர் வாக்களித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இரண்டரை மாத பரபரப்பான வேலைகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சிறிது நேரம் ஓய்வெடுக்க ஒதுக்கியுள்ளதாகவும், தனது முழு வாழ்க்கையையும் இந்தியாவுக்காக அர்ப்பணித்த பிரதமர் மோடியின் ஆன்மிக வழிபாடு தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்... பிரதமர் மோடியின் தியானமும் பக்தியும் தேச வழிபாட்டின் ஒரு பகுதி என்றும், அதன் பலன்களை நாடும் பெறும் எனவும் தெரிவித்தார்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..