தமிழ்நாடு

கண்ட பேருண்டாசனம் யோகாவில் உலக சாதனை : 45 நிமிடங்கள் செய்து அசத்திய 8 ஆம் வகுப்பு சிறுவன்

நாகை மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்த 8 வகுப்பு படிக்கும் மாணவர் யோகாசனத்தில் உலக சாதனை படைத்துள்ளார்.

தந்தி டிவி
நாகை மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்த 8 வகுப்பு படிக்கும் மாணவர் யோகாசனத்தில் உலக சாதனை படைத்துள்ளார். இங்குள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர் மிஷாம், கண்ட பேருண்டாசனம் என்கிற யோகாவை 45 நிமிடங்கள் செய்து அசத்தினார். இந்த சாதனைக்கான சான்றிதழை நோபல் வேர்ல்டு ரெக்கார்டு நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். இதற்கு முன்னர் இந்த ஆசனத்தை 15 நிமிடங்கள் நிகழ்த்தியதே உலக சாதனையாக இருந்தது. சாதனை படைத்த மாணவன் மிஷாமை, தருமபுரம் ஆதீனம் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக சுவாமிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்