தமிழ்நாடு

கொரோனா நோயாளிகளை பரிசோதிப்பதற்காக நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

கொரோனா பரிசோதனை செய்வதற்காக 5 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

தந்தி டிவி

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.5 கோடியே 48 லட்சம் மதிப்பில் மொத்தமாக 14 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் வடிவைக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் முதற்கட்டமாக 5 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

5 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் சென்னைக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் பிற மாவட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளன. இந்த நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் கொரோனா பாதித்தவர்களுக்கு சளியின் அளவை கண்டறிய முடியும். அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கும் பரிசோதனை செய்யலாம் என கூறப்படுகிறது. 2 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ளும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்