தமிழ்நாடு

wrong treatment | தவறான சிகிச்சையால் பறிபோன கை - 34 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி

தந்தி டிவி

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் வலது முழங்கையை இழந்த தினேஷ் என்ற இளைஞருக்கு 34 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பின் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், இழப்பீட்டுத் தொகைக்குப் பதிலாக, எம்.பி.ஏ. வரை படித்துள்ள தனக்கு அரசு ஏதாவது வேலை தர வேண்டும் என்று தினேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?