தமிழ்நாடு

குடிநீர் இன்றி தவித்து வரும் வெள்ளப்பட்டி கிராம மக்கள்...

தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கிராம மக்கள் சாலை மற்றும் குடிநீர் வசதி இன்றி பெரும் அவதியடைந்து வருவதாக வேதனை.

தந்தி டிவி

தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கிராம மக்கள், சாலை மற்றும் குடிநீர் வசதி இன்றி பெரும் அவதியடைந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, மோசமாக இருந்த சாலையை செப்பனிட ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. அவை தற்போது கிடப்பில் உள்ளதால், கற்கள் பரப்பிய சாலையில் பயணிக்க முடியாமல் பெரும் அவதியடைந்துள்ளனர். பேருந்து மற்றும் வாகனங்களிலும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீரும், சாலையும் இன்றி அவதிப்படும் தங்கள் கோரிக்கைகளை விரைந்து தீர்க்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை