தமிழ்நாடு

``அத்திக்கடவு குடிநீரில் நெளிந்த புழுக்கள், துர்நாற்றம்..''

தந்தி டிவி

அத்திக்கடவு குடிநீரில் துர்நாற்றம் - கிராம மக்கள் அவதி /அரசூரில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடிநீர் பிரச்சனையால் பாதிப்பு /அத்திக்கடவு மற்றும் போர்வெல் குடிநீர் பல ஆண்டுகளாக ஒரே குழாய் மூலமாக விநியோகம் /கடந்த சில நாட்களாக கடும் துர்நாற்றத்துடனும், புழுக்களுடனும் குடிநீர் விநியோகம் - பொதுமக்கள் குற்றச்சாட்டு/அசுத்தமான தண்ணீரைக் குடித்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு /அத்திக்கடவு குடிநீருக்கு தனியாக குழாய் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை /குடிநீர் குழாய்களை முறையாக அமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை