தமிழ்நாடு

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சி அளிக்கும் முடிவு கைவிடப்பட்டது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்சி அளிக்கும் முடிவு கைவிடப்பட்டதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்சி அளிக்கும் முடிவு கைவிடப்பட்டதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தாண்டு மாணவர்களுக்கு, பிரெஞ்சும், தெலுங்கும் கற்பிக்கப்படும் என்றார். மாணவர்களிடையே திமுக தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்ட அவர், ஆட்சியிலிருந்த போது தமிழ் மொழிக்காக திமுக எதுவும் செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு