தமிழ்நாடு

உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு : இலங்கை படைப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலை கழகத்தில் இரண்டாவது உலக குழந்தைகள் இலக்கிய மாநாட்டின் நிறைவு விழா நடைபெற்றது.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலை கழகத்தில் இரண்டாவது உலக குழந்தைகள் இலக்கிய மாநாட்டின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் குழந்தை இலக்கிய படைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை குழந்தை இலக்கிய படைப்பாளர் குணநாதன், தமிழில் குழந்தை இலக்கியம் வளரவில்லை என்று கூறினார். குழந்தைக்கான புத்தகம் உருவாக்குவவதென்து ஒரு குழந்தையை பெற்றெடுப்பதுக்கு ஒப்பானது என்று அவர் தெரிவித்தார். குந்தை இலக்கிய நூலை வடிவமைப்பது நல்ல கருவமைப்பது போன்றது என்று அவர் கூறினார். எழுத்துருவம், ஓவியம், வடிவமைப்பு போன்ற எல்லா படிமங்களையும் சேர்த்துதான் குழந்தை இலக்கியமாக கருத வேண்டியுள்ளதாகவும், தற்போது குழந்தை இலக்கியம் அப்படி படைக்கப்பட வில்லை என்றும் குணநாதன் தெரிவித்தார்.

Union Budget 2026 | "இந்த பட்ஜெட்ல தமிழ்நாட்டுக்கு நிறைய..." - முக்கிய புள்ளி கொடுத்த அப்டேட்

Union Budget 2026 | Nirmala Sitharaman | "இன்னும் 5 ஆண்டுகளில்" மிரட்டலான அறிவிப்புகள்

மத்திய பட்ஜெட் நொடிக்கு நொடி அப்டேட்ஸ்

Budget 2026 Tamil | பட்ஜெட்டில் `சென்னைக்கு’ இன்ப அதிர்ச்சி அறிவிப்பு

Union Budget 2026 | தமிழகத்திற்கு வரும் முக்கிய மையம்.... மேசையை தட்டி வாழ்த்திய பிரதமர்