தமிழ்நாடு

ஜன.23,24 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: பிரேசில் நாட்டு நிறுவனம் தொழில் துவங்க ஒப்புதல்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாநாட்டில், 250 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளதாக தொழிற்துறை அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாநாட்டில், 250 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளதாக தொழிற்துறை அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார். இதன் முதல் கட்டமாக சென்னை தலைமை செயலகத்தில் பிரேசில் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, தொழிற்துறை அமைச்சர் சம்பத்தை, சந்தித்து, தொழில் நிறுவனம் அமைப்பதற்கான ஒப்புதலை பெற்றது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த நிறுவனத்தின், தலைவர் அக்னீஸ்வர் ஜெயபிரகாஷ், விவசாயத்துறையில் பல புதிய நவீன தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் நோக்கில், 300 அக்னி நிறுவனம் நிறுவப்பட உள்ளதாக கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்