தமிழ்நாடு

உலக முதலீட்டாளர்கள் மாநாடு : குடியரசு துணைத் தலைவர் பங்கேற்க அமைச்சர் எம்.சி.சம்பத் அழைப்பு

தமிழகத்தில் நடைபெற உள்ள இரண்டாவது உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க வருமாறு, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவை டெல்லியில் நேரில் சந்தித்து தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அழைப்பு விடுத்தார்.

தந்தி டிவி

தமிழகத்தில் நடைபெற உள்ள இரண்டாவது உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க வருமாறு, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவை டெல்லியில் நேரில் சந்தித்து தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அழைப்பு விடுத்தார். அடுத்த மாதம் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் சென்னையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்